sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஞ்சகாவ்யா தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

/

பஞ்சகாவ்யா தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

பஞ்சகாவ்யா தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

பஞ்சகாவ்யா தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஏப் 19, 2025 01:59 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட, அகரம் கிராமத்தில், நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிராமப்புற அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சகாவ்யா என்பது, பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தின் கலவையே ஆகும்.

தசகாவ்யா என்றால் ஆடாதொடை, நொச்சி, வேம்பு, ஊமத்தை, புங்கம் ஆகியவற்றின், ஐந்து இலை கரைசல்களை எடுத்து பஞ்சகாவ்யா உடன் கலந்து செய்யும் கலவையே தசகாவ்யா. பஞ்சகாவ்யா மற்றும் தசகாவ்யா இயற்கை வழி விதை நேர்த்தி, பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், விவசாயிகள், மாணவர்களிடம் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us