sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காங்., சார்பில் அஞ்சலி

/

காங்., சார்பில் அஞ்சலி

காங்., சார்பில் அஞ்சலி

காங்., சார்பில் அஞ்சலி


ADDED : டிச 28, 2024 02:11 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், பத்தாண்டு கால பிரதம-ராக இருந்தவர் மன்மோகன் சிங், 92; இவர், உடல்நலக்கு-றைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார்.

அவரது மறை-வுக்கு, நாடுமுழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி-யினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகே வைக்கப்பட்-டுள்ள அவரது உருவ படத்திற்கு, கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக் தலைமையிலான கட்சியினர் மலரஞ்சலி செலுத்-தினர். அதில், மாவட்ட முன்னாள் தலைவர் வீரப்பன், மாநகர தலைவர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us