sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஹல்காம் தாக்குதலில்இறந்தவர்களுக்கு அஞ்சலி

/

பஹல்காம் தாக்குதலில்இறந்தவர்களுக்கு அஞ்சலி

பஹல்காம் தாக்குதலில்இறந்தவர்களுக்கு அஞ்சலி

பஹல்காம் தாக்குதலில்இறந்தவர்களுக்கு அஞ்சலி


ADDED : ஏப் 26, 2025 01:10 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்தூர்:ஜம்மு-காஷ்மீரின், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு, வெண்ணந்துார் பா.ஜ., சார்பில் அண்ணாதுரை சிலை பஸ் ஸ்டாப் அருகே மோட்ச தீபம் ஏற்றி, மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

பா.ஜ., ஒன்றிய தலைவர் திவ்யா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார். ராசிபுரம் ஒன்றிய முன்னாள் தலைவர் வடிவேல், ஒன்றிய பொது செயலாளர் கந்தசாமி, துணைத்தலைவர் தனகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us