sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பள்ளத்தில் பாய்ந்த லாரி

/

பள்ளத்தில் பாய்ந்த லாரி

பள்ளத்தில் பாய்ந்த லாரி

பள்ளத்தில் பாய்ந்த லாரி


ADDED : டிச 11, 2025 06:52 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேலம், வாழப்பாடியை சேர்ந்தவர் சடையன், 42; லாரி டிரைவர். நேற்று முன்தினம் காலை, சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பகுதியில் இறக்கிவிட்டு, வாழப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இரவு, 9:00 மணியளவில், சேந்தமங்கலம் டவுன் பஞ்., காந்திபுரம் புறவழிச்சாலையில் உள்ள பொம்மசமுத்திரம் ஏரி பாலத்தை கடந்துசென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற வாக-னத்தை முந்த முயன்றுள்ளார்.

அப்போது, எதிர் திசையில் திடீரென டூவீலர் ஒன்று வந்ததால், மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் இருந்த, 5 அடி பள்-ளத்தில் பாய்ந்தது. லாரி டிரைவர் சடையன், காயமின்றி உயிர் தப்பினார். பின், நேற்று காலை, 9:00 மணிக்கு, 'கிரேன்' உதவியுடன் பள்ளத்தில் இறங்கிய லாரி மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us