sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேருக்கு காப்பு

/

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேருக்கு காப்பு

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேருக்கு காப்பு

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேருக்கு காப்பு


ADDED : டிச 26, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: படவீடு பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற இரண்டு பேரை, வெப்படை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த படவீடு பகு-தியல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மாலை, பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், வெப்படை போலீசார் அப்-பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது, பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய்து கொண்-டிருந்த குமார், 49, மற்றும் இதன் அருகில் இருந்த பெட்டி கடை-யில்விற்பனை செய்து கொண்டிருந்த வெங்கடாசலம், 46, ஆகிய இரண்டு பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர். அவர்க-ளிடம் இருந்து, மூன்று கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறி-முதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us