sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு கலைக்கல்லுாரிகளில் 27 வரை விண்ணப்பிக்கலாம்

/

அரசு கலைக்கல்லுாரிகளில் 27 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கலைக்கல்லுாரிகளில் 27 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கலைக்கல்லுாரிகளில் 27 வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : மே 17, 2025 01:35 AM

Google News

ADDED : மே 17, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியில், 1,115 இடம்; நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 1,074 இடம்; நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 1,072 இடம்; குமாரபாளையம் அரசு கலைக்கல்லுாரியில், 470 இடம்; சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லுாரியில், 260 இடம் என, மொத்தம், 3,991 இடங்கள் உள்ளன. 2025-26ம் கல்வி ஆண்டிற்கான பி.ஏ.,-பி.எஸ்சி.,-பி.காம்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர்

இணையதளத்தில், வரும், 27 வரை பதிவு செய்யலாம்.தாமாக வெப்சைட் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக, ஒரு மாணவருக்கு, 48 ரூபாய், பதிவு கட்டணமாக, இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us