sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராஜ அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர்

/

ராஜ அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர்

ராஜ அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர்

ராஜ அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர்


ADDED : செப் 28, 2024 04:00 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: இன்று புரட்டாசி, 2வது சனிக்கிழமையொட்டி, நேற்று மாலை நைனாமலைக்கு பக்தர்கள் வரத்து அதிரித்தது. இதனால், வீர ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

சேந்தமங்கலம் அருகே, நைனாமலையில் பிரசித்தி பெற்ற வருத-ராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு-தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்-தர்கள், வெள்ளிக்கிழமை இரவு முதல் கோவிலுக்கு வந்து அடி-வாரத்தில் உள்ள ஆஞ்சநேயர், மலையில் உள்ள வரதராஜ பெரு-மாளை தரிசனம் செய்து விட்டு விரதம் கடைப்பிடிப்பர்.இதனால், நேற்று நைனாமலை அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்ச-நேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்-யப்பட்டது. தொடர்ந்து, வீர ஆஞ்சநேயருக்கு மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இந்த அலங்கா-ரத்தில் ஆஞ்சநேயர், இன்று மதியம் வரை பக்தர்களுக்கு அருள்-பாலிப்பார் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us