sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாய்க்காலில் பாய்ந்த வாகனம்: பொக்லைன் மூலம் மீட்பு

/

வாய்க்காலில் பாய்ந்த வாகனம்: பொக்லைன் மூலம் மீட்பு

வாய்க்காலில் பாய்ந்த வாகனம்: பொக்லைன் மூலம் மீட்பு

வாய்க்காலில் பாய்ந்த வாகனம்: பொக்லைன் மூலம் மீட்பு


ADDED : அக் 25, 2024 08:02 AM

Google News

ADDED : அக் 25, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: சின்னார்பாளையம் பகுதியில், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் பாய்ந்த சரக்கு வாகனம் பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது.

பள்ளிப்பாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியில், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது. இதில் பாசனத்திற்கு தண்ணீர் செல்-கிறது. வாய்க்கால் அருகில் டூவீலர், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் தார்-சாலை உள்ளது. நேற்று காலை வெப்படையில் இருந்து, பள்ளிப்பாளையத்திற்கு சரக்கு வாகனம் ஒன்று வாய்க்கால் சாலையில் சென்-றது.

சின்னார்பாளையம் வரும் போது, சரக்கு வாகனம் நிலை தடுமாறி வாய்க்காலில் பாய்ந்-துள்ளது. அதிர்ச்சியடைந்த டிரைவர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பினார். சரக்கு வாகனம் வாய்க்காலில் செல்லும் தண்-ணீரில் இறங்கியது. உடனடியாக பொக்லைன் மூலம், சரக்கு வாகனம் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.






      Dinamalar
      Follow us