sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிச., 9ல் கன்னியாகுமரியில் 'கிராம தரிசனம்' நிகழ்ச்சி: நாமக்கல்லில் காங்., தலைவர் பேச்சு

/

டிச., 9ல் கன்னியாகுமரியில் 'கிராம தரிசனம்' நிகழ்ச்சி: நாமக்கல்லில் காங்., தலைவர் பேச்சு

டிச., 9ல் கன்னியாகுமரியில் 'கிராம தரிசனம்' நிகழ்ச்சி: நாமக்கல்லில் காங்., தலைவர் பேச்சு

டிச., 9ல் கன்னியாகுமரியில் 'கிராம தரிசனம்' நிகழ்ச்சி: நாமக்கல்லில் காங்., தலைவர் பேச்சு


ADDED : நவ 06, 2024 07:07 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''வரும் டிச., 9ல், சோனியா பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரியில் கிராம தரிசனம் நிகழ்ச்சியை தொடங்க உள்ளோம்,'' என, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.

நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட காங்., சார்பில் கிராம, பேரூர், நகர மற்றும் மாநகர பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசியதாவது: கிராம கமிட்டி காலத்தின் கட்டாயம். காங்., பேரியக்கத்திற்கு வலிமை சேர்க்கின்ற நேரத்தில் நாம் உள்ளோம். காங்கிரஸ் இயக்கம் மட்டும் தான் இந்திய மண்ணில் தியாக பூமியாக செயல்படுகிறது. நாடு முழுவதும் ராகுல் மீதான ஈர்ப்பு அதிமாக உள்ளது. வரும் டிச., 9ல், சோனியா பிறந்தநாள் என்பதால், கன்னியாகுமரியில் கிராம தரிசனம் நிகழ்ச்சியை தொடங்க உள்ளோம். சென்னையில் இதற்கான முகாம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.அகில இந்திய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சூரஸ் ஹெக்டே, சட்டசபை காங்., தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us