sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேடப்படும் குற்றவாளி போலீசார் அறிவிப்பு

/

தேடப்படும் குற்றவாளி போலீசார் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளி போலீசார் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளி போலீசார் அறிவிப்பு


ADDED : அக் 25, 2024 01:11 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேடப்படும் குற்றவாளி

போலீசார் அறிவிப்பு

எலச்சிபாளையம், அக். 25-

மணலி ஜேடர்பாளையத்தில், பெண் கொலை செய்யப்பட்டு இறந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத நபரை தேடப்படும் குற்றவாளியாக, எலச்சிபாளையம் போலீசார் அறிவித்துள்ளனர்.

எலச்சிபாளையம் அருகே, மணலி ஜேடர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், 48, என்பவரின் மனைவி நாகலட்சுமி கடந்த, 2020 ஜூலை, 24ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டு ஜேடர்பாளையத்தில் உள்ள மயானத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். வழக்கில் தொடர்புடைய மணலி ஜேடர்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த கந்தசாமி, 60, என்பவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இவரை, தேடப்படும் குற்றவாளியாக எலச்சிபாளையம் போலீசார் அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us