sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மேற்கு மாவட்ட காங்., ஆலோசனை கூட்டம்

/

மேற்கு மாவட்ட காங்., ஆலோசனை கூட்டம்

மேற்கு மாவட்ட காங்., ஆலோசனை கூட்டம்

மேற்கு மாவட்ட காங்., ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 03, 2025 12:49 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., சார்பில், வரும், 7ல் திருநெல்வேலியில் நடக்க உள்ள காங்., மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது. மேற்கு மாவட்ட காங்., தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

காங்., கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''ஓட்டு திருட்டு, வாக்காளர்கள் பெயர் நீக்கம் ஆகியவற்றை கண்டுபிடித்து மக்களிடம் ஆதாரங்களுடன் ராகுல் எடுத்துக்கூறியதை தொடர்ந்து, காங்., மகத்தான எழுச்சியை பெற்று புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இதுபோல் ஓட்டு திருட்டு நடந்து விடக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும், 7ல் திருநெல்வேலி மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இதில் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். மாநாட்டிற்கு வரும்போதும், மாநாடு முடிந்து செல்லும்போதும் கவனத்துடன் பயணிக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us