sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மகனுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

/

மகனுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

மகனுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

மகனுடன் மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : ஆக 31, 2025 04:27 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:குமாரபாளையம், வட்டமலை, ஜோதி நகரை சேர்ந்தவர் கதிர்வேல், 28; சரக்கு வாகன டிரைவர். இவரது மனைவி ரம்யா, 24. தம்பதியருக்கு, ஐந்து வயதில் யோகமித்ரன் என்ற மகன் உள்ளார்.

கடந்த, 23ல் கதிர்வேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மனைவி, மகன் வீட்டில் இருந்தனர். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்தபோது மனைவி, மகனை காணவில்லை. உறவினர் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, குமாரபாளையம் போலீசில் கதிர்வேல் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் காணாமல் போன ரம்யா மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us