sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா

/

மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா

மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா

மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா


ADDED : ஆக 31, 2025 04:14 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா, நேற்று அறிவுத்திருக்கோவில் அரங்கில் நடந்தது.

மனைவியின் பெருமையை போற்றும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. நிர்வாக அறங்காவலர் உதயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், தம்பதியரை வரவேற்றனர். பேராசிரியர் உழவன் தங்கவேலு, விழாவை தொடங்கி வைத்தார்.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கருணாநிதி-சரஸ்வதி தம்பதி, கால்நடை மருத்துவக்கல்லுாரி முதல்வர் செல்வராஜ்-உமாமகேஸ்வரி தம்பதி, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு-நந்திதா தம்பதி ஆகியோர் பங்கேற்றனர்.

மனைவியுடன் இணக்கமாக இருப்பதால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து விழாவில் பங்கேற்றோர் பேசினர். ஏற்பாடுகளை மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us