sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விஷம் குடித்த பெண் சாவு

/

விஷம் குடித்த பெண் சாவு

விஷம் குடித்த பெண் சாவு

விஷம் குடித்த பெண் சாவு


ADDED : நவ 20, 2025 02:32 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் அடுத்த திண்டமங்கலத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி, 23; இவருக்கும், பேளுக்குறிச்சியை சேர்ந்த மோகனராஜ் என்பவருக்கும், ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு, இனியன் என்ற மகன் உள்ளார். கடந்த, 2ல், திண்டமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு கலைச்செல்வி சென்றுள்ளார்.

அப்போது, இரவு வீட்டில் வாட்டர் கேனில் கலந்து வைத்திருந்த, செடிகளுக்கு அடிக்கும் மருந்தை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். நல்லி

பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us