sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் விழுந்த பெண் போராடி மீட்பு

/

கிணற்றில் விழுந்த பெண் போராடி மீட்பு

கிணற்றில் விழுந்த பெண் போராடி மீட்பு

கிணற்றில் விழுந்த பெண் போராடி மீட்பு


ADDED : ஆக 16, 2025 02:22 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம், நந்தவன தெருவை சேர்ந்தவர் மல்லிகா, 50; இவர், சற்று மனநலம் பாதித்தவர். இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை அருகே உள்ள பழமை வாய்ந்த, 100 அடி ஆழமுள்ள பொது கிணற்றில் திடீரென குதித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த குழாய்களை பிடித்துக்கொண்டார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி பத்திரமாக மீட்டனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us