sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முதியவர் மீது தாக்குதல் தொழிலாளிக்கு 'காப்பு'

/

முதியவர் மீது தாக்குதல் தொழிலாளிக்கு 'காப்பு'

முதியவர் மீது தாக்குதல் தொழிலாளிக்கு 'காப்பு'

முதியவர் மீது தாக்குதல் தொழிலாளிக்கு 'காப்பு'


ADDED : மார் 29, 2025 07:23 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம், கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி மகன் பாலு, 43; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் புதுச்சத்திரத்தை சேர்ந்த குமரவேல் மகன் தனசேகரன், 63, நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்குவந்த பாலு, தனசேகரன் பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துள்ளார்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாலு, அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனசேகரனை தாக்கினார். இதில் காயமடைந்த தனசேகரன், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, ராசிபுரம் போலீசார், பாலுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us