sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆற்றில் குளித்த தொழிலாளி பலி

/

ஆற்றில் குளித்த தொழிலாளி பலி

ஆற்றில் குளித்த தொழிலாளி பலி

ஆற்றில் குளித்த தொழிலாளி பலி


ADDED : பிப் 03, 2025 07:50 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுாரை சேர்ந்தவர் சூர்யா, 24; கட்டட தொழிலாளி. இவர், நண்பர்களுடன் காவிரி பகுதியில் உள்ள ஆற்றில், நேற்று மாலை, 5:00 மணிக்கு குளிக்க சென்றார்.

அங்கு, நண்பர்களுடன் குளித்துக்கொண்டி-ருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால், அதற்குள் சூர்யா தண்ணீரில் மூழ்-கினார். இதுகுறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் செங்குட்வேலு தலை-மையில் வீரர்கள் விரைந்து வந்து, நீண்ட நேர தேடுதலுக்கு பின், இரவு, 8:00 மணிக்கு, சூர்-யாவை சடலமாக மீட்டனர். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us