sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

/

மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

மயங்கி விழுந்த தொழிலாளி சாவு


ADDED : நவ 17, 2025 03:53 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், சாத்தான்குடி பகுதியை சேர்ந்த மணி மகன் விஜி, 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறு-பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அதே மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருணம் செய்து கொண்டு, நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை தொப்-பபட்டியில் உள்ள செங்கல் சூளையில், கடந்த, 8 மாதமாக தங்கி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, விஜி அதிகளவு மதுபோதையில் வந்து அவரது மனைவியுடன் தகராறு செய்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் விஜியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், விஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us