sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.35 கோடி மதிப்பிலான பணி அமைச்சரால் துவக்கிவைப்பு

/

ரூ.35 கோடி மதிப்பிலான பணி அமைச்சரால் துவக்கிவைப்பு

ரூ.35 கோடி மதிப்பிலான பணி அமைச்சரால் துவக்கிவைப்பு

ரூ.35 கோடி மதிப்பிலான பணி அமைச்சரால் துவக்கிவைப்பு


ADDED : மே 23, 2025 01:46 AM

Google News

ADDED : மே 23, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி வார்டு, 56க்கு உட்பட்ட பாண்டியன் நகர் - திருப்பதி கார்டன், பிரதான சாலை, குறுக்கு சாலை, இரணியன் வீதி என பல்வேறு பகுதிகளில், 4.06 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலையை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார்.

வார்டு எண்- 5ல் ஆயப்பாளியில், 1.58 கோடி ரூபாயில் தார்ச்சாலை பணி, எஸ்.எஸ்.பி.நகரில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி கட்டடம் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு எண்- 5 மொக்கையம்பாளையத்தில், 1.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்வுகளில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us