sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

/

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு


ADDED : அக் 08, 2024 04:24 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்-காரம், ஆராதனை நடந்தது.

இதேபோல், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜாவீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரி-யம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்-வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. நேதாஜி நகர் சந்தோஷிஅம்மன் கோவிலில், வடமாநில முறையில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்படுகிறது






      Dinamalar
      Follow us