sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்

/

இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்

இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்

இளம் பெண் மாயம்; தாய் போலீசில் புகார்


ADDED : மே 31, 2025 06:41 AM

Google News

ADDED : மே 31, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் அமுதா, 39; இவரது மகள் தனுசா, 18; பிளஸ் 2 படித்துள்ளார். இந்நிலையில், கடந்த, 25 காலை, அமுதா வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டிலிருந்த மகள் தனுசாவை காணவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகள் தனுசாவை கண்டுபிடித்து தரக்கோரி, குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். அதன்படி, போலீசார், காணாமல் போன தனுசாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us