sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

/

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது


ADDED : நவ 22, 2025 02:28 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, கம்பிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி, சில நாட்களுக்கு முன்பு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வரவில்லை. இதையடுத்து மாணவியின் தாத்தா, தன் பேத்தியை காணவில்லை என, நாமகிரிப்பேட்டை போலீசில் புகாரளித்தார். விசாரணையில், நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகம் நடுவீதியை சேர்ந்த குமார் மகன் விஷ்வா, 19, மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிந்தது.

மாணவி மற்றும் விஷ்வாவை போலீசார் மீட்டு வந்தனர். மாணவிக்கு விஷ்வா பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து இவ்வழக்கு ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார், மாணவியை நாமக்கல் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். விஷ்வா மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us