sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


ADDED : அக் 16, 2024 01:19 AM

Google News

ADDED : அக் 16, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் தாக்கி

வாலிபர் பலி

எலச்சிபாளையம், அக். 16-

எலச்சிபாளையம் அடுத்த குமரவேலிபாளையம், குமரன் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் நாராயணன், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, மணலி ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தறிபட்டறையில் பாவு நுால் சுற்றும் உருளையை வெளியே எடுத்துவந்தார்.

அப்போது, உயரத்தில் இருந்த மின்சார ஒயரில் இரும்பு உருளைபட்டு மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, வேலகவுண்டம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us