sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜாமினில் வந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைது

/

ஜாமினில் வந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைது

ஜாமினில் வந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைது

ஜாமினில் வந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைது


ADDED : மே 02, 2025 01:44 AM

Google News

ADDED : மே 02, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பப்பட்டி ராஜவீதியை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன், 27; பிட்டர் வேலை செய்து வந்தார். இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த மணிகண்டன், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், நேற்று டூவீலர், லேப்டாப்புடன் சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், சந்திரசேகரபுரத்தை சேர்ந்த குப்புசாமி என்பவருடை டூவீலரையும், அதே பகுதியில் மற்றொரு வீட்டில் லேப்டாப்பை திருடி வந்ததும் தெரியவந்தது. ராசிபுரம் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us