ADDED : மார் 24, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சடையம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் அஜய்ராபின், 25; இவர், கடந்த, 17 இரவு, 11:30 மணிக்கு, இவரது கறிக்கடை பின்புறம், 'யமஹா ஆர்15' டூவீலரை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை, 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.