sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்

/

வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்

வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்

வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்


ADDED : செப் 06, 2011 12:18 AM

Google News

ADDED : செப் 06, 2011 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: 'கேர்ன்ஹில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை வனத்துறை மீட்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க கூட்டம் நடந்தது. கேர்ன்ஹில் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியை மீண்டும் சர்வே செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க வேண்டும்; கின்னஸ் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்; கலப்பட தேயிலைதூள் சோதனையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்; பொதுமக்கள் காவல்துறை நல்லுறவு கூட்டங்கள் நடத்த வேண்டும்; சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே முனீஸ்வரர் கோவில் நடைபாதை சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க தலைவர் ஜனார்தனன் தலைமை வகித்தார். இணை செயலாளர் பிரபு நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us