sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஓய்வூதியம் வழங்க மனு

/

ஓய்வூதியம் வழங்க மனு

ஓய்வூதியம் வழங்க மனு

ஓய்வூதியம் வழங்க மனு


ADDED : ஜூலை 11, 2011 10:40 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஓய்வூதியம் வழங்க மனு அளிக்கப்பட்டது.உப்பட்டி புஞ்சவயல் பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளாயி, வெள்ளாச்சி, கொய்மா ஆகியார் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், உப்பட்டி புஞ்சவயல் பகுதியை சேர்ந்த ஆதிவாசிகளுக்கு ஓய்வூதியம் இது நாள் வரை வழங்கப்படாததால், உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us