sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உதவி இயக்குநர் ஆய்வு

/

உதவி இயக்குநர் ஆய்வு

உதவி இயக்குநர் ஆய்வு

உதவி இயக்குநர் ஆய்வு


ADDED : ஜூன் 12, 2024 10:23 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே மூடுதுறை கிராமத்தில் வேளாண்மைத்துறையின் வாயிலாக விவசாயிகளின் தோட்டங்களில், விதை உற்பத்திக்காக பயிரிடப்பட்டுள்ள சோளம் மற்றும் நிலக்கடலை விதைப்பண்ணைகளை, கோவை விதைச்சான்று உதவி இயக்குநர் மாரிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின் அவர் கூறியதாவது:-

நிலக்கடலை பி.எஸ்.ஆர்., 2 என்ற ரகமானது 110 நாட்கள் வயதுடையது. 45 முதல் 50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. காய்கள் ஓரளவு சிறியதாகவும், மூக்கு கூர்மையில்லாதது போலவும் காணப்படும். 45ம் நாளில் ஜிப்சம் இட்டு மண் அணைப்பதன் வாயிலாக விழுதுகள் மண்ணில் நன்கு இறங்கி ஏக்கருக்கு 1000 முதல் 1500 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us