sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லாரி பறிமுதல்

/

லாரி பறிமுதல்

லாரி பறிமுதல்

லாரி பறிமுதல்


ADDED : ஜூலை 11, 2011 10:40 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர் : பந்தலூர் அய்யன் கொல்லிபூலகுண்டு சோதனை சாவடி அருகில் சேரம்பாடி சிறப்பு பிரிவு போலீஸ் தினேஷ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கேரள மாநிலம் நோக்கி சென்ற லாரியை சோதனை செய்தபோது,கேரள மாநிலத்துக்கு மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. அய்யன்கொல்லி பகுதியில் மணல் குவித்து வைக்கப்பட்டு, அங்கிருந்து தொடர்ந்து மணல் கடத்தி வருவதும், கடத்தலுக்கு முன்பாக ஒரு ஜீப் (கே. எல்.11,இ-2388) நோட்டமிட்டு செல்வதும் தெரியவந்தது. லாரி அம்பலமூலா போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுதீ(26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜீப்பை போலீசார் தேடிவருகின்றனர்.








      Dinamalar
      Follow us