sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேசிய நெடுஞ்சாலையில் குட்டி யானை உலா

/

தேசிய நெடுஞ்சாலையில் குட்டி யானை உலா

தேசிய நெடுஞ்சாலையில் குட்டி யானை உலா

தேசிய நெடுஞ்சாலையில் குட்டி யானை உலா


ADDED : ஜூலை 24, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை நந்தகோபால் பாலம் பகுதியில் உலா வரும் குட்டி யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, 11 காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்நிலையில், நேற்று மதியம் குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை நந்தகோபால் பாலம் அருகே குட்டி காட்டு யானை சாலையில் வந்து நின்றது.

இது தொடர்பாக, வனத்துறைக்கு பயணிகள் புகார் தெரிவித்தனர். வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானையை ரயில்பாதை வழியாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வனத்துறையினர் கூறுகையில், 'மீண்டும் இதே பகுதியில் குட்டி யானை தனியாக உலா வரும் என்பதால் வாகனங்களை ஒட்டி செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us