sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நகராட்சி குழாயில் உடைப்பு வீணாகி வரும் குடிநீர்

/

நகராட்சி குழாயில் உடைப்பு வீணாகி வரும் குடிநீர்

நகராட்சி குழாயில் உடைப்பு வீணாகி வரும் குடிநீர்

நகராட்சி குழாயில் உடைப்பு வீணாகி வரும் குடிநீர்


ADDED : செப் 17, 2024 05:27 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார், மார்த்தோமா நகர் அருகே, குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது.

கூடலுார் மார்த்தோமா நகர் அருகே, ஏழுமுறம் கிராமத்துக்கு இணைப்பு சாலை பிரிந்து செல்லும் பகுதியில், நகராட்சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மக்கள் கூறுகையில்,'கூடலுார் நகராட்சி பகுதியில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில், சைக்கிள் டியூப் கட்டி தற்காலிகமாக சீரமைத்து குடிநீர் சப்ளை செய்கின்றனர். நிரந்தர தீர்வு காணப்படுவதில்லை. இதனால், அடிக்கடி சேதமடைந்து குடிநீர் வீணாகிறது. இதனை தடுக்க, உடைந்த குடிநீர் குழாய்களை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us