sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி

/

சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி

சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி

சாலையில் நின்ற மூதாட்டி மீது மரம் விழுந்து பலி


ADDED : ஜூன் 05, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் அருகே மரம் விழுந்ததில் மூதாட்டி பலியானார்.

பந்தலுார் அருகே சேரங்கோடு இரும்பு பாலம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி,69. நேற்று மதியம் வீட்டை ஒட்டிய, கேரளா மாநிலம் வயநாடு செல்லும் சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார்.

அப்போது, சாலையின் கீழ் பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த மரம் ஒன்று, அடியோடு சேர்ந்து பாப்பாத்தி மீது விழுந்தது. தலையில் பலத்த அடிபட்ட நிலையில், பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பாப்பாத்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us