sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை தாக்கியதில் பழங்குடி மூதாட்டி பலி

/

காட்டு யானை தாக்கியதில் பழங்குடி மூதாட்டி பலி

காட்டு யானை தாக்கியதில் பழங்குடி மூதாட்டி பலி

காட்டு யானை தாக்கியதில் பழங்குடி மூதாட்டி பலி


ADDED : ஆக 21, 2024 01:13 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜக்கனாரை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட, வெள்ளரிக்கம்பை பகுதி இருளர் பழங்குடியின சமுதாய மூதாட்டி ஜானகி அம்மாள், 60. இவருக்கு, திருமணமான மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.

கூலி வேலை செய்த ஜானகி அம்மாள், நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே வந்த போது, புதர் மறைவில் இருந்த காட்டு யானை திடீரென தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோத்தகிரி வனத்துறையினர், ஜானகி அம்மாள் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சோலுார்மட்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us