sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடு தீவிரம்

/

ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடு தீவிரம்

ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடு தீவிரம்

ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடு தீவிரம்


ADDED : மே 02, 2024 11:39 PM

Google News

ADDED : மே 02, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஊட்டி ரோஜா பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி, 4 ஆயிரத்து 200 வகைகளை சேர்ந்த, 40 ஆயிரம் ரோஜா செடிகள் தயார்படுத்தப்பட்டது. பூங்காவில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என, பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துள்ளது.

மேலும், கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன், 2 இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளதோடு, அலங்கார செடிகள் அழகாக காட்சி தரும் வகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ரோஜா மலர்களை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு செல்பி, போட்டோ எடுத்து செல்கின்றனர். இங்கு ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''நடப்பாண்டு ரோஜா கண்காட்சி இம்மாதம், 10 ம் தேதி துவங்கி, 19 ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. ரோஜா கண்காட்சிக்கான அனைத்து பணிகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us