sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாவரவியல் பூங்கா புல் தரையில் உரம் கலந்த மண்

/

தாவரவியல் பூங்கா புல் தரையில் உரம் கலந்த மண்

தாவரவியல் பூங்கா புல் தரையில் உரம் கலந்த மண்

தாவரவியல் பூங்கா புல் தரையில் உரம் கலந்த மண்


ADDED : ஏப் 08, 2024 11:40 PM

Google News

ADDED : ஏப் 08, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம், 17ம் தேதி துவங்கி, முதல் முதலாக, ஆறு நாட்கள் நடைபெற உள்ளது.

அதற்காக, பூங்காவில், 250 வகையான, 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, விழா நாட்களில் பூத்துக் குலுங்கும் வகையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

தற்போது, வறட்சி நிலவுவதால், புல்தரை காய்ந்து பசுமையை இழந்து வருகிறது. இந்நிலையில், புல் தரையை சமன் செய்து, உரம் கலந்த மண் கொட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பூங்கா நிர்வாகம் கூறுகையில், 'இவ்வாறு, மண் கொட்டுவதால், கோடை சாரல் மழையில் புற்கள் செழித்து வளர்ந்து, சீசனுக்குள் பசுமையாக மாறும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us