sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் ஓய்வெடுக்கும் எருமைகள்; வாகனங்களை இயக்க இடையூறு

/

சாலையில் ஓய்வெடுக்கும் எருமைகள்; வாகனங்களை இயக்க இடையூறு

சாலையில் ஓய்வெடுக்கும் எருமைகள்; வாகனங்களை இயக்க இடையூறு

சாலையில் ஓய்வெடுக்கும் எருமைகள்; வாகனங்களை இயக்க இடையூறு


ADDED : ஆக 20, 2024 10:08 PM

Google News

ADDED : ஆக 20, 2024 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் இரும்புபாலம் அருகே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஓய்வெடுக்கும் வளர்ப்பு எருமைகளால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலுார் இரும்புபாலம் அருகே கோழிக்கோடு சாலையோரம் வளர்ப்பு எருமைகள் காலையில் மேய்ச்சலுக்கு வருகின்றன.

சிறிது நேரத்தில் சாலையில் படுத்து ஓய்வு எடுப்பதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை கால்நடை உரிமையாளர்கள்; போலீசார் கண்டு கொள்வதில்லை.

டிரைவர்கள் கூறுகையில், 'இச்சாலை, தமிழக, கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழிதடமாகும்.

இப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் எருமைகள், சாலையில் ஓய்வு எடுப்பதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us