/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவை இளைஞர்கள் போலீசார் தீவிர கண்காணிப்பு ரஷ்யா போருக்கு கோவை இளைஞர்கள் போலீசார் தீவிர கண்காணிப்பு
/
கோவை இளைஞர்கள் போலீசார் தீவிர கண்காணிப்பு ரஷ்யா போருக்கு கோவை இளைஞர்கள் போலீசார் தீவிர கண்காணிப்பு
கோவை இளைஞர்கள் போலீசார் தீவிர கண்காணிப்பு ரஷ்யா போருக்கு கோவை இளைஞர்கள் போலீசார் தீவிர கண்காணிப்பு
கோவை இளைஞர்கள் போலீசார் தீவிர கண்காணிப்பு ரஷ்யா போருக்கு கோவை இளைஞர்கள் போலீசார் தீவிர கண்காணிப்பு
ADDED : ஜூலை 01, 2024 02:26 AM
மேட்டுப்பாளையம்;கோவை டி.ஐ.ஜி.,சரவணசுந்தர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் பேரூர், பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 6 உட்கோட்டங்களிலும் டி.எஸ்.பி.,க்கள் வாயிலாக அனைத்து பகுதிகளிலும், ரஷ்யாவிற்கு இளைஞர்கள் யாரையாவது ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனரா, சமூக வலைதளங்கள், யூடியூப் போன்றவற்றில் ரஷ்யாவில் வேலை என விளம்பரங்கள் வருகிறதா, என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.