sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்

/

கோடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்

கோடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்

கோடநாடு வழக்கில் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்


ADDED : ஜூலை 25, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேர், விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, உதயகுமார் ஆகியோர் இன்று, கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் வழங்கிஉள்ளனர்.

அதேபோல், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய இருவரையும் வரும் 30ம் தேதி விசாரணைக்கு ஆஜராக கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் தீபு 3 வது குற்றவாளி. அதேபோல, ஜம்ஷீர் அலி - 4, உதயகுமார் - 7, ஜித்தின் ஜாய் -10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us