sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவில் திருவிழாவில் பறவை காவடி; பால்குடம் ஊர்வலம் நடத்திய பக்தர்கள்

/

கோவில் திருவிழாவில் பறவை காவடி; பால்குடம் ஊர்வலம் நடத்திய பக்தர்கள்

கோவில் திருவிழாவில் பறவை காவடி; பால்குடம் ஊர்வலம் நடத்திய பக்தர்கள்

கோவில் திருவிழாவில் பறவை காவடி; பால்குடம் ஊர்வலம் நடத்திய பக்தர்கள்


ADDED : மார் 25, 2024 12:20 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் இரண்டாவது மைல் முத்துமாரியம்மன் கோவில், 42ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 22ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, சிவன் வழிபாடு, சக்தி வழிபாடு, முருகன் வழிபாடு, நவ கிரக வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும்; இரவு 9:00 மணிக்கு வேடன்வயல் ஆற்றங்கரையிலிருந்து அம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று முன்தினம், காலை சிறப்பு பூஜைகளும், மதியம், 1:00 மணிக்கு, வேடன்வயல ஆற்றங் கரையிலிருந்து பறவை காவடி, பால்குடம் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தி பங்கேற்றனர். மாலை, 5:00 மணிக்கு மாவிளக்கு விஜயம் தொடர்ந்து இரவு திருத்தேர் ஊர்வலமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை, 11:00 மணிக்கு கரகம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us