sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாவட்ட வன மகோற்சவம் புகைப்பட கண்காட்சி

/

மாவட்ட வன மகோற்சவம் புகைப்பட கண்காட்சி

மாவட்ட வன மகோற்சவம் புகைப்பட கண்காட்சி

மாவட்ட வன மகோற்சவம் புகைப்பட கண்காட்சி


ADDED : ஜூலை 05, 2024 01:29 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;மாவட்ட வன மகோற்சவத்தின் ஒரு பகுதியாக அமைத்த புகைப்பட கண்காட்சி மாணவர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

கேரள மாநில வனத்துறையின் சமூக வனவியல் துறை சார்பில் 'வன மகோற்சவம்' என்ற பெயரில், மாநிலம் முழுவதும் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதன் ஒரு பகுதியாக, பாலக்காடு பி.எம்.ஜி., அரசு மேல்நிலைப்பள்ளியில் 'கானனசாய' என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி துவங்கியது.

புகைப்பட கண்காட்சியை நகராட்சி தலைவர் பிரமீளா துவக்கி வைத்தார். மாவட்ட உதவி வன பாதுகாவலர் அனீஷ் தலைமை வகித்தார்.

10க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களின், 250 புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.

புகைப்படங்கள் அனைத்தும் வனம், சுற்றுச்சூழல், வனவிலங்குகள் ஆகிய தலைப்புகளை மையமாக கொண்டவை.சக்காந்தரை அருகே உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் அஸ்வஜித் எடுத்த மலை அணில், தும்பி, நீலகிரி சிரிப்பான், பெரிய குயில்கீச்சான், சிறுதேன்கிளி ஆகிய புகைப்படங்கள் கண்காட்சியை காண வந்தவர்களை வெகுவாக கவர்ந்தன.






      Dinamalar
      Follow us