sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கரு கலைப்பு மாத்திரை பரிந்துரைத்த டாக்டர் கைது

/

கரு கலைப்பு மாத்திரை பரிந்துரைத்த டாக்டர் கைது

கரு கலைப்பு மாத்திரை பரிந்துரைத்த டாக்டர் கைது

கரு கலைப்பு மாத்திரை பரிந்துரைத்த டாக்டர் கைது


ADDED : ஏப் 07, 2024 11:21 PM

Google News

ADDED : ஏப் 07, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். தகவலின்படி, கூடலுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், அந்த சிறுமிக்கு, கூடலுாரில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் நரேந்திரபாபு, கரு கலைப்பு மாத்திரையை பரிந்துரை செய்துள்ளார். அதை தனியார் மருந்தகத்தில் விற்பனை செய்துள்ளனர்.

இது குறித்த புகாரை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பரமேஸ்வரி தலைமையிலான குழுவினர், தனியார் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் புகார் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் கடைக்கு, 'சீல்' வைத்தனர்.

அதிகாரிகளின் புகாரையடுத்து, டாக்டர் நரேந்திர பாபுவை கூடலுார் போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us