sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிறுத்தைகள் நடமாட்ட பகுதியில் பரவும் வனத்தீ

/

சிறுத்தைகள் நடமாட்ட பகுதியில் பரவும் வனத்தீ

சிறுத்தைகள் நடமாட்ட பகுதியில் பரவும் வனத்தீ

சிறுத்தைகள் நடமாட்ட பகுதியில் பரவும் வனத்தீ


ADDED : மார் 11, 2025 05:49 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் பேரட்டி கிராமம் கம்பிசோலை அருகே, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ள இடத்தில் வனத்தீ ஏற்பட்டுள்ளது.

குன்னுார் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தேயிலை தோட்டங்கள் அருகே உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய காய்ந்த செடிகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் தீ வைக்கின்றனர். வனத்தீ பரவி, அருகில் உள்ள மரங்கள், அரிய வகை மூலிகைகள் எரிந்து சேதமாகி வருகின்றன.

இந்நிலையில், குன்னுார் பேரட்டி அருகே கம்பிசோலை தேயிலை தோட்டம் அருகே வைத்த தீ பரவி அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு பரவியது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர், கட்டபெட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'இங்கு சமீபத்தில், 3 குட்டிகளுடன் சிறுத்தை இறந்துள்ளதை, இப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால், இங்குள்ள வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலை உள்ளது. தற்போது, இங்கு வனத்தீ பரவ காரணமாக இருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us