sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தெப்பக்காடு யானைகள் முகாம் வனவர் 'சஸ்பெண்ட்'

/

தெப்பக்காடு யானைகள் முகாம் வனவர் 'சஸ்பெண்ட்'

தெப்பக்காடு யானைகள் முகாம் வனவர் 'சஸ்பெண்ட்'

தெப்பக்காடு யானைகள் முகாம் வனவர் 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 06, 2024 02:54 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வனவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், வனவராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவர், யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள பணிகள் மட்டுமின்றி, யானை பாகன்கள் மற்றும் உதவியாளருக்கு புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், பணியில் மெத்தனமாக நடந்து கொண்டதாக கூறி, வனவர் சரண்யா சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'நிர்வாக, காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்' என்றனர்.






      Dinamalar
      Follow us