sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பள்ளியில் பூக்கோல போட்டி; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

/

பள்ளியில் பூக்கோல போட்டி; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

பள்ளியில் பூக்கோல போட்டி; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

பள்ளியில் பூக்கோல போட்டி; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்


ADDED : செப் 13, 2024 10:20 PM

Google News

ADDED : செப் 13, 2024 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் அருகே, மராடி அரசு பள்ளி மாணவர்களுக்கு பூக்கோல போட்டி நடந்தது.

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கேரளா மற்றும் தமிழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஓணம் பண்டிகை கொண்டாட்டம் எளிமையாக நடந்து வருகிறது.

அதில், தமிழக-- கேரளா எல்லையோர பகுதியாக உள்ள, பந்தலுார் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில், பெரிய ஆரவாரங்கள் இன்றி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எருமாடு அருகே மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் அஷ்ரப், பள்ளி மேலாண்மை குழு தலைவி அஷ்பினா, உறுப்பினர் ஜோலி, பி.டி.ஏ. தலைவர் சவுக்கத் ஆகியோர் தலைமையில், மாணவர்களுக்கு பூக்கோல போட்டி நடத்தப்பட்டது.

போட்டியில், பழங்குடியின மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மாணவ, மாணவியரும் இணைந்து பங்கேற்றனர். தொடர்ந்து அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் கூறப்பட்டு, ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us