sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயம் 'கிங்ஸ் பெட்டாலியன்' வெற்றி

/

வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயம் 'கிங்ஸ் பெட்டாலியன்' வெற்றி

வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயம் 'கிங்ஸ் பெட்டாலியன்' வெற்றி

வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயம் 'கிங்ஸ் பெட்டாலியன்' வெற்றி


ADDED : ஏப் 28, 2024 02:03 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டியில் வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயத்தில் 'கிங்ஸ் பெட்டாலியன்' குதிரை வெற்றி பெற்றது.

ஊட்டியில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குதிரை பந்தயம் நடந்து வருகிறது.

நேற்று, காலை, 11:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மொத்தம், 7 பந்தயங்கள் நடந்தது. வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயம் நடந்தது.

இதில், 1400 மீ., இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின. 'கிங்ஸ் பெட்டாலியன்' குதிரை, 1:28.53 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் பங்கேற்று பரிசு வழங்கினார். திரளான சுற்றுலா பயணியர் குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மே முதல் வாரத்தில் முக்கிய பந்தயமான 'டர்பி' மற்றும் நீலகிரி தங்க கோப்பைக்கான குதிரை பந்தயம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us