sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நெல்லியாம்பதியில் சிறுத்தை பலி

/

நெல்லியாம்பதியில் சிறுத்தை பலி

நெல்லியாம்பதியில் சிறுத்தை பலி

நெல்லியாம்பதியில் சிறுத்தை பலி


ADDED : ஏப் 16, 2024 12:44 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:பாலக்காடு அருகே, நெல்லியாம்பதியில், குடியிருப்பு பகுதி அருகே சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே நெலியாம்பதி வனப்பகுதியில், கூனம்பாலம் தேயிலை தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் அருகே உள்ள சாலையில் சிறுத்தை இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் நேற்று காலை கண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லியாம்பதி சரக வனத்துறையினர், 4 வயது மதிக்கத்தக்க சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இரவு நேரத்தில், இவ்வழியாக வந்த வாகனம் மோதி சிறுத்தை இறந்து இருக்கலாம் என கருதுகிறோம். இப்பகுதியில் கடந்து சென்ற வாகனங்களில் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகே, சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us