sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இருதய ஆண்டவர் பேராலயத்தில் திருப்பலி

/

இருதய ஆண்டவர் பேராலயத்தில் திருப்பலி

இருதய ஆண்டவர் பேராலயத்தில் திருப்பலி

இருதய ஆண்டவர் பேராலயத்தில் திருப்பலி


ADDED : செப் 03, 2024 02:11 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயத்தில் புனித வேளாங்கண்ணி மாதா திருவிழாவை கொண்டாடும் விதமாக, திருப்பலி நடந்தது.

ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் பங்கு தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்கு தந்தை இமானுவேல் முன்னிலையில் பாடல் திருப்பலி நடந்தது.

தொடர்ந்து, கொடியேற்றப்பட்டது. வரும், 8ம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று மாலை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், திருப்பலி, தேர் பவனி நடக்கிறது.






      Dinamalar
      Follow us