sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு


ADDED : ஜூன் 12, 2024 12:51 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்திகிரி;கோத்தகிரி செடிக்கல் கிராமத்தில் புதிய பாரத எடுத்தறிவுத் திட்ட கணக்கெடுப்பு பணி நடந்தது.

மாநிலத்தில், 15 வயதிற்கு மேற்பட்டு, 80 வயது வரை பள்ளி இடை நிற்றவர்களும், பள்ளியில் இதுநாள் வரை சேராதவர்களும் பயன் பெறும் வகையில், தமிழக அரசு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2022 முதல் 2027 வரையிலான, 5 ஆண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் நுாறு சதவீதம் எழுத்தறிவு பெறுவது இதன் நோக்கம்.

இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன், பொறுப்பாளர்கள் சந்தோஷ், ராஜ்குமார், சத்யா, ஹேரி உத்தம் சிங், கடசோலை தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் ஆகியோர், கோத்தகிரி செடிக்கல் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று, 27 கற்போரையும், தன்னார்வலர்களாக சிவரஞ்ஜினி மற்றும் சரண்யா ஆகியோரையும் கண்டறிந்து வழிகாட்டுதல் வழங்கினர்.






      Dinamalar
      Follow us