sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் ரூ. 49.33 லட்சம் பறிமுதல்

/

நீலகிரியில் ரூ. 49.33 லட்சம் பறிமுதல்

நீலகிரியில் ரூ. 49.33 லட்சம் பறிமுதல்

நீலகிரியில் ரூ. 49.33 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 21, 2024 10:48 AM

Google News

ADDED : மார் 21, 2024 10:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள், 49.33 லட்சம் ரூபாய் அனுமதி இல்லாமல் கொண்டு சென்ற, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

லோக்சபா தேர்தல் வரும், 19ல் துவங்கி, நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில், ஊட்டி, கூடலுார் மற்றும் குன்னுார் தொகுதிகளுக்கு பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வீடியோ பதிவுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

'ஊட்டி தொகுதியில், 2.79 லட்சம் ரூபாய், கூடலுார் தொகுதியில் அதிகபட்சமாக, 42.24 லட்சம் ரூபாய் மற்றும் குன்னுார் தொகுதியில், 4.30 லட்சம் ரூபாய்,' என, மாவட்டத்தில், இதுவரை, 49.33 லட்சம் ரூபாய், 20ம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us