sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் கால்நடைகள் உலா உரிமையாளருக்கு அபராதம்

/

சாலையில் கால்நடைகள் உலா உரிமையாளருக்கு அபராதம்

சாலையில் கால்நடைகள் உலா உரிமையாளருக்கு அபராதம்

சாலையில் கால்நடைகள் உலா உரிமையாளருக்கு அபராதம்


ADDED : ஆக 23, 2024 02:41 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பந்தலுார் பஜார் பகுதியில் நாள்தோறும் கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன.

இதனால்,பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைகள் இரவு நேரங்களில் மாற்று தொழுவமாக மாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் சார்பில், நகரில் உலா வரும் மாடுகளை பிடித்து அலுவலகத்தில் கட்டி வைத்து, உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து, அவற்றை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

பொதுமக்கள் கூறுகையில்,'இதேபோல தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us